இந்தியா உள்பட பல்வேறு நாடு களுக்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் நடவடி க்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து தலைநகர் தில்லியில் அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு ஸ்தாபனம் (AIPSO-All India Peace and Solidarity Organisation) மாபெரும் பேரணியை நடத்தியது.